Crime

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி 40-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் வழக்கறிஞர் அர்ஜுனர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரில், "ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிலர் போலியான விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wJsugka

Post a Comment

0 Comments