Crime

மதுரை: ‘நியோ மேக்ஸ் ’ நிறுவன மோசடியில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை சென்னையில் நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் கூடுதல் வட்டி, வைப்பீடு முதிர்வுக்கு இரட்டிப்புத் தொகை தருவதாக ஏராளமானோரிடம் முதலீடுகளைப் பெற்றனர். இதன்மூலம் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MBvwbU4

Post a Comment

0 Comments