
சேலம்: திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரின் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த சேலம் மத்திய சிறை காவலர் விஜயகாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முருகேஸ்வரி. இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்த சிவக்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமாரை சந்திப்பதற்காக முருகேஸ்வரி சென்றபோது, சிறை காவலர் விஜயகாந்த் அறிமுகமாகி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4cGMUzL
0 Comments