
சென்னை: பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடிவிட்டு, அவர்கள் புகார் அளிக்காமல் இருக்க பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த பிரபல கொள்ளையன், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கடந்த மாதம் 5-ம் தேதி இளம் பெண் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் அப்பெண்ணை தாக்கி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதுகுறித்து சாமல்பட்டி போலீஸார் விசாரித்தபோது, இதேபோல பல சம்பவங்கள் நடைபெற்றது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xGR7wZ4
0 Comments