
சென்னை: காவலர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் திமுக பிரமுகர் மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலக காலனியில் குற்றப் பிரிவு காவலராக பணிபுரிந்து வருபவர்கார்த்திக். கடந்த 17-ம் தேதி கார்த்திக் தனதுஉறவினர் பிரவீன் என்பவருடன் தலைமை செயலக காலனி பகுதியில் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, திரு.வி.க.நகர் திமுக தெற்கு பகுதி செயலாளர் சாமிக்கண்ணு வீட்டு முன்பு இருந்த தடுப்பை நகர்த்தி அந்த வழியாக செல்ல முயன்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hTpa5gc
0 Comments