Crime

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்கால் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த 02.01.2019 அன்று அந்த இளம்பெண்ணை விஜய் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, அங்குள்ள ஒரு ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் குடிபோதையில் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அந்த இளம்பெண்ணின் பெற்றோர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BXnRoMK

Post a Comment

0 Comments