Crime

சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மது போதையிலிருந்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் எஸ்ஐ-யாக பணி செய்பவர் கார்த்திகேயன் (54). இவர் நேற்று முன்தினம் இரவு, அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே, டேம்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lz5SGkm

Post a Comment

0 Comments