
சென்னை: சென்னை அயனாவரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் 6 வயது மகளைக் கொன்றுவிட்டு, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அயனாவரம் பூசனம்தெருவைச் சேர்ந்தவர் கீதா கிருஷ்ணன்(50). இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இவரது 6 வயது மகள் மானசா, அயனாவரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G4MeEnU
0 Comments