Crime

நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கனகராஜ்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் காவல் துறை சீருடையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து, மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங்கின் செல்போன் எண்ணுக்கு அனுப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SuybIkJ

Post a Comment

0 Comments