Crime

சென்னை: சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அச்சடித்ததாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த மணி (26),வள்ளுவர் கோட்டம் அருகேகாய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவரது கடையில் 2மாதங்களாக சிலர் கள்ள நோட்டுகளைக் கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். கோயம்பேடு சந்தைக்குச் சென்றபோது, இதுகுறித்து மணிக்கு தெரிந்துள்ளது. பின்னர் அவர் கடையில் காய்கறி வாங்க வருவோரைக் கண்காணித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q4MLOj6

Post a Comment

0 Comments