Crime

சிவகாசி: சிவகாசி கூட்டுறவு வங்கியில் அடகு நகையை ஏலம் எடுத்து தருவதாகக் கூறி, ஈரோடு தொழில் அதிபரிடம் ரூ.13.85 லட்சம் முறைகேடு செய்த பெண்ணை, போலீஸார் நேற்று கைது செய்து ரூ.12 லட்சத்தை மீட்டனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அனுமன்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (41). இவர், கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், சிவகாசி ஆலங்குளம் சாலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி பேச்சியம்மாள்(30) பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/shcdP6K

Post a Comment

0 Comments