
சென்னை: வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்ற இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது தமிம் அலி (28). இவர் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் ராயபுரத்தில் உள்ள வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த ரூ.8 லட்சத்துடன் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lw9Igns
0 Comments