
மதுரை: மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவரின் மாமனார் கொலை வழக்கில் 8 ஆண்டுக்கு பிறகு திருச்சியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மதுரை திருமோகூர் அருகிலுள்ள ராஜ கம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லாணை (60). இவர் நான்கு வழிச்சாலையிலுள்ள வராகி அம்மன் கோயிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு, இரவு பணியில் இருந்த இவர், கோயில் அருகே சடலமாக கிடந்துள்ளார். மேலும், கோயிலில் இருந்த உண்டியல், பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/upjbcEo
0 Comments