
கோவை: கோவையில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், காவல்துறையினர் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாநகரில், கடந்த சில நாட்களில் மட்டும் ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் பெண்கள், மூதாட்டிகளிடம் இருந்து தொடர்ச்சியாக நகை பறிக்கும் சம்பவங்கள் நடந்தன. நகை பறிப்பில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ay8vTdw
0 Comments