
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த கிரிப்டோகரன்சி வணிகர்களிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 கர்நாடக போலீஸார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர்,ஆன்லைன் முதலீட்டு திட்டத்தில் ரூ.26 லட்சத்தை இழந்தார். இதுதொடர்பாக அவர் பெங்களூரு வொயிட்பீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BLaHVbs
0 Comments