Crime

உதகை: சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 தம்பதிகள், கடந்த 2014-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பெண் குழந்தைகள் இருவர், அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mcb4hWX

Post a Comment

0 Comments