Crime

கோவை: கோவையில் இரும்பு குடோன் உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ.27 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வெள்ளலூர் சாலையைச் சேர்ந்தவர் முத்தையா (51). இவர், அதே பகுதியில் சொந்தமாக இரும்பு குடோன் வைத்து நடத்தி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8afX1LE

Post a Comment

0 Comments