Crime

சென்னை: ஆன்லைனில் பரிசுப் பொருட்கள் அனுப்புவதாக மோசடி செய்து இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்வார்பேட்டை பராக்கா சாலையை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் அஸ்வினி (20). அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தலைமை செயலக காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nkTsJ3j

Post a Comment

0 Comments