
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், அரசு ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் முகிலன் (44). திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கெஜல் நாயக்கன்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மல்லிகார்ஜூனன் மனைவி பாரதி (45). இவரும், முகிலனும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GYHwhs4
0 Comments