
கும்பகோணம்; புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ புகையிலை பொட்டலத்தை கும்பகோணம் ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.
திருச்சி இருப்புப்பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் டி.சிவராமன் மற்றும் போலீஸார் வழக்கம் போல் புவனேஸ்வரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ரயிலை, ஆடுதுறை - கும்பகோணத்திற்கு இடையே சோதனையிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/servIKk
0 Comments