Crime

விருதுநகர்: விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது மேலும் 30 பேர் போலீஸில் புகார் மனு அளித்தனர்.

நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீதான மோசடி புகார் குறித்து, மதுரை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Sq6VfKD

Post a Comment

0 Comments