
வத்தலக்குண்டு: விசாரணைக்கு அழைத்து சென்றவரை அடித்து துன்புறுத்தியதாகக் கூறி, அதைக் கண்டித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த கரண் குமார் (25), பால முருகன் (25) உட்பட 3 பேரை செல்போன் திருட்டு தொடர்பான விசாரணைக்காக, வத்தல குண்டு போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்நிலையில், கரண் குமார் உடலில் காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fg9vTml
0 Comments