Crime

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாணிக்கம், ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப் பிரியா(20), தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார்.

அதே குடியிருப்பில் வசித்துவந்த, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. தயாளன் என்பவரது மகன் சதீஷ்(23), சத்யப் பிரியாவை காதலித்து வந்துள் ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லூரிக்குச் செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த சத்யப்பிரியாவை, மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7pwc3KP

Post a Comment

0 Comments