Crime

ஸ்ரீவில்லிபுத்தூர்: வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(37). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே 8-ம் தேதி இரவு பணி முடிந்து விட்டிற்கு சென்றார். அப்போது ஈஞ்சார் சாலையில் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து 1 1/4 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.130 பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qV36kWz

Post a Comment

0 Comments