உலகின் மிகப் பழமையான போக்குவரத்துச் சாதனமாக இரயில்வே கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில்வே இல்லாமல் போக்குவரத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தியாவில் தினமும் சுமார் 11,000 ரயில்கள் தண்டவாளத்தில் ஓடுகின்றன. அதில் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இது கிறிஸ்துவுக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் தொடங்கியது. முன்னதாக இது சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நீராவி இயந்திரம் வந்த பிறகு, வணிக ரீதியிலான ரயில் சேவை தொடங்கியது. இதனால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வசதியாக இருந்தது. இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் ரயில்வே நெட்வொர்க் இல்லாத பல நாடுகள் உள்ளன.
source https://zeenews.india.com/tamil/world/unknown-facts-people-of-these-27-countries-have-not-seen-the-train-till-date-455550
0 Comments