Crime

விருதுநகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. கடந்த 2021-ம் ஆண்டு திடீரென இவர் காணாமல் போனார். இது பற்றி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் செந்தில் மனைவி முருகலட்சுமி புகார் அளித்தார். மேலும், தனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முருகலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதுபற்றி தென்மண்டல ஐஜி விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JMkBGis

Post a Comment

0 Comments