
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த தம்பதி தெய்வசிகாமணி, யசோதா. இவர்களது மகன்கள் சுரேஷ் (25), தினேஷ்குமார் (20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வ சிகாமணியும், 2 ஆண்டுக்கு முன்பு யசோதாவும் இறந்துவிட்டனர்.
இதையடுத்து, குமார் நகர் மிலிட்டரி காலனியிலுள்ள பாட்டி வள்ளியம்மாளுடன் (65), சுரேஷ் மற்றும் தினேஷ்குமார் வசித்து வந்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. போதைக்கு அடிமையானதால், தினேஷ்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ep1UFsd
0 Comments