Crime

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.4,400 கோடி மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, 14 பேரைக் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Hb6Ysy

Post a Comment

0 Comments