
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (40). இவரது மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி (16), காளீஸ்வரி (11) ஆகிய இரு மகள்களும், விக்னேஸ்வரன் (1) என்ற மகனும் உள்ளனர். ஈஸ்வரன் விவசாயம் செய்து வந்தார். வைத்தீஸ்வரி பிளஸ் 1 வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EvM926t
0 Comments