Crime

கோவை: மோசடி செயலிகள் மூலம் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில், தொலைந்து போய் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமை வகித்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள 168 செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LtjEHsF

Post a Comment

0 Comments