Crime

ஆவடி: சென்னை, கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (52). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் நடத்திய விசாரணையில், சுவாமிதாஸுடன் இருந்த தவறான நட்பு காரணமாக, சுவாமிதாஸ் வீட்டின் பணிபெண்ணாக இருந்த லட்சுமி (32), தன் ஆண் நண்பர் முகமது இர்பான் (35) என்பவருடன் சேர்ந்து, சுவாமிதாஸை கொலை செய்தது தெரிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7l5pdxJ

Post a Comment

0 Comments