
சென்னை: அயனாவரத்தில் குப்பைத் தொட்டியிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அயனாவரம், குன்னூர் நெடுஞ்சாலை பாளையக்காரர் தெருவில் மாநகராட்சி ஊழியர்கள் அங்குள்ள குப்பையை அகற்றும் பணியில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டி ஒன்றில் பாலிதீன் கவரால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு கைத்துப்பாக்கி, 7 தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K8DsbM1
0 Comments