
சென்னை: பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்பவரிடம் வாங்கிய செல்போன் சார்ஜரை திரும்ப கொடுக்க சென்றுள்ளார். அப்போது மாணவியை கத்தி முனையில் மிரட்டி தாஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவியை தாஸ் மிரட்டியுள்ளார். தனக்கு நடந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தாய் காவல் துறையில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iYCmSK1
0 Comments