Crime

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் 20 வயது இளைஞரை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சிறுவர்கள். கொலை செய்யப்பட்ட நபரின் பிறந்தநாள் பார்ட்டி உணவு ரசீதுக்கான தொகையை பகிர்ந்து கொள்கிற விவகாரத்தில் இந்த குற்ற செயல் நடைபெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Era0mUk

Post a Comment

0 Comments