
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த நபரை பூக்கடை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, ராமாபுரம், 5-வது குறுக்கு தெரு, பாலாம்பிகை நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (28). இன்ஜினீயரிங் முடித்திருந்த இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த ஞானகருணாகரன் (46) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xa6m51
0 Comments