Crime

திருவள்ளூர்: திருவேற்காடு அருகே கத்திமுனையில் காரில் கடத்தப்பட்ட இசைக் கலைஞரை பொன்னமராவதியில் போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த் (29). பாப் இசைக் கலைஞரான இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், தேவ் ஆனந்த், நேற்று முன் தினம் இரவு சென்னை- நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் 5 நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zw6ypKS

Post a Comment

0 Comments