
சென்னை: மதுரவாயல் அருகே குடும்பத் தகராறில்முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் கோவிந்தப்பன் நாயக்கர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அங்கப்பன் (65). இவர் வீட்டின் முன் பகுதியில் அங்கப்பனின் சகோதரர் முருகேசனும், அவரது மகன் ரவிக்குமாரும் (40) குடும்பத்துடன் வசிக்கின்றனர். அங்கப்பன் குடும்பத்துக்கும், முருகேசன் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xkRH7cw
0 Comments