Crime

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நிதி நிறுவன மோசடி புகாரில் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.6 கோடி பேரம் பேசி ரூ.10 லட்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FhtMydD

Post a Comment

0 Comments