
திருவள்ளூர்/சென்னை: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன், அம்பத்தூர் அயப்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35GsxqD
0 Comments