
திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இறப்புத் தொகை கேட்டு அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள ரூ.1,100 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள கரிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது கணவர் பண்டாரி கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XGvAUBi
0 Comments