Crime

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிலோ எடையுள்ள சுறா மீன் துடுப்புகளை, வனத் துறையினர் பறிமுதல் செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனத் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கார் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த மூட்டைகளை, உதவி வனப் பாதுகாவலர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத் துறையினர் சோதனையிட்டனர். அதில், 15 மூட்டைகளில் 350 கிலோ எடையுள்ள ராட்சத சுறா மீன்களின் துடுப்புகள் (பீலிகள்) காய வைக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lcYfPu3

Post a Comment

0 Comments