Crime

உதகை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் விவரங்களை தனியார் தொலைக்காட்சியில் பகிர்ந்த மதபோதகர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தம்பதியின் 13 வயது மகள், கடந்த ஆண்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை காந்தல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் சூரி ஸ்டீபன் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BZhwOx4

Post a Comment

0 Comments