Crime

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (40). ரவுடியான இவர்மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்நிலையில் சீனிவாசன் தனதுவீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவரின் 16-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றார்.

அப்போது, ஒரு ஆட்டோ, 4 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல்ஒன்று சீனிவாசனை சரமாரியாகஅரிவாளால் வெட்டியது. இதைப் பார்த்துஅங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். ஆனால்,சீனிவாசனின் 17 வயது, 15 வயதுடைய மகன்கள்தந்தையைக் காப்பாற்றுவதற்காக அந்த கும்பலைத் தடுக்க முயன்றனர். ஆனால் அந்தநபர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eEP7LJT

Post a Comment

0 Comments