
கடலூர்: கடலூர் அருகே கொன்று புதைக் கப்பட்ட இளைஞரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலையில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீஸார் சென்னை விரைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ரெட்டிச் சாவடி அருகே புதுக்கடை கிராமத் தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் அன்பரசன் (25). இவர் புதுச்சேரி மாநிலம் சேர்க்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்பரசன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oFMb5Og
0 Comments