
மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபானக் கிடங்கிலிருந்து, லாரிகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் கொண்டு வருவது வழக்கம்.
அந்தவகையில், மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை லாரியில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டன. அதை ஊழியர்கள் லாரியிலிருந்து இறக்கி வைத்து, கடைக்குள் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9PgGxNE
0 Comments