Crime

வேலூர்: வேலூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் காதில் புளூடூத் அணிந்து முறைகேடு செய்த நபரை காட்பாடி காவல் துறையினர் நேற்று கைது செய்து பிணையில் விடுவித்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cb2KJjh

Post a Comment

0 Comments