Crime

கோவை: கோவையில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி(20), பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்துவந்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய்(20) என்பவரும் காதலித்துவந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 8-ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S3WTrtN

Post a Comment

0 Comments