
தேனி: கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நரிக்குறவர்களையும், நாடோடி களையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தந்த பிரச்சினையில் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக்(62). இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தேனி வந்திருந்தார். கர்னல் ஜான்பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிடச் சென்றார். அப்போது வெளியில் நின்றிருந்த நரிக்குறவர்கள் இவரிடம் யாசகம் கேட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vlb16M8
0 Comments