
விழுப்புரம்: செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவியை கொன்று புதைத்த காதலன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலவனூர் சுடுகாடு பகுதியில் உள்ள ஏரியில் கடந்த 6-ம் தேதி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியின்போது, அழுகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/10lz3oH
0 Comments