
ஆவடி: ஆவடி அருகே மின்சார ரயிலில் தொங்கியபடி, ரயில் நிலைய நடைமேடையில் பட்டா கத்தியை உரசிச் சென்று பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய 2 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயிலின் ஒரு பெட்டியில், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர்கள் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/knFNXHs
0 Comments